Friday 6 July 2018

திருக்குர்ஆன் ஓர் அற்புதம் -உடுமலைகிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் -05-07-18- மாலை தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது சகோ, அப்துர்ரஷீத் அவர்கள் 
திருக்குர்ஆன் ஓர் அற்புதம் என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்