Thursday 5 July 2018

இறையச்சம் உடையவர்களே இறைவனிடத்தில் சிறந்தவர்கள் - தினம் ஒரு நபிமொழி -வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 5-7-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் தினம் ஒரு நபிமொழி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது 
       இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் " இறையச்சம் உடையவர்களே இறைவனிடத்தில் சிறந்தவர்கள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்