Thursday 5 July 2018

முழு நம்பிக்கையுடன் மண்னிப்பு கேட்போம் - தினம் ஒரு நபிமொழி - காலேஜ்ரோடு கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 4-7-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் தினம் ஒரு நபிமொழி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. ஷஜ்ஜாத் அவர்கள் " முழு நம்பிக்கையுடன் மண்னிப்பு கேட்போம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்