Thursday 5 July 2018

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை மர்கஸில் 05/07/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

அதில்  சூரா  ஹிஜ்ர் வசனம் (15: 72 லிருந்து 99 வரை ஓதி தமிழாக்கம் விளக்கம் வழங்கி உரை நிகழ்த்தப்பட்டது.