Thursday 5 July 2018

குர்ஆன் வகுப்பு அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை மர்கஸில் 4/7/2018 அன்று இஷாவிற்க்குப்பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

இதில் அத்தியாயம், 3 வசனம் 135, வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.