Thursday 5 July 2018

இனைவைப்பு பெரும் பாவமே - மங்கலம்கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 4-7-2018அன்று மங்கலம் E B ஆபீஸ் வீதி சுன்னத் ஜமாஅத்
பள்ளிவாசல் அருகே தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது 

அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் 
 இனைவைப்பு பெரும் பாவமே
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்