Thursday 5 July 2018

பிறமத தாவா - யாசின் பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை மர்கஸ் க்கு 4/7/2018 அன்று வந்த பிறமத சகோதரர்.  செல்வராஜ் அவர்களின்  இஸ்லாம் குறித்து சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கப்பட்டது.

மேலும்  மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தககங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது