Thursday 5 July 2018

குர்ஆன் வகுப்பு - உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை மர்கஸில் -05-07-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது

அதில் திருக்குர்ஆன்
அத்-06- வசனங்கள் 152-153- படித்து விளக்கம் வழங்கி உரை நிகழ்த்தப்பட்டது