Saturday 1 March 2014

"கபுர்வேதனையும் தப்பிக்கும் வழிமுறையும்" _மடத்துக்குளம் கிளை தெருமுனை பிரச்சாரம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 28.02.2014 அன்றுசோழமாதேவி 
கிராமத்தில்  
தெருமுனை பிரச்சாரம் 
நடைபெற்றது..
சகோ.அப்துர்ரசீத் அவர்கள் "கபுர்வேதனையும் தப்பிக்கும் வழிமுறையும்" எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

பெரியவர்கள் பெண்கள் மட்டுமல்லாது சிறுவர் சிறுமியர்களும் ஆர்வமுடன் பிரச்சார நிகழ்ச்சியை கேட்டனர்.

தெருமுனை பிரச்சாரத்தை மாபெரும் பொதுக்கூட்டம்போல் ஆக்கிய அல்லாஹுவுக்கே எல்லா'புகழும்...