Friday 28 February 2014

"அறிவுக்கு பொருந்தாத நேர்ச்சைகள் " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 27.02.2014 அன்று சகோ.அஜ்மல் கான்    அவர்கள்   "அறிவுக்கு பொருந்தாத நேர்ச்சைகள் 148" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.