Friday 28 February 2014

மனனம் செய்வோம் புத்தகம் கொடுத்து பெண்கள் குழு தாவா_ மங்கலம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-02-2014 அன்று பெண்கள் குழு தாவா 60 வீடுகளுக்கு சென்று 50 மனனம் செய்வோம் புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.