Friday 28 February 2014

"இறைவன் தேவைகள் அற்றவன் " பெரியதோட்டம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்   கிளை   சார்பில்  28.02.2014   அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.... சகோதரி.ரஹமத்நிஷா  அவர்கள் "இறைவன் தேவைகள் அற்றவன் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .  சகோதரிகள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.