Friday 28 February 2014

சோதனையை பொறுத்துக்கொள்வோம் _மங்கலம் கிளைபெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-02-2014 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை ஸ்டார் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஃபாஜிலா சோதனையை பொறுத்துக்கொள்வோம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்.