Friday 28 February 2014

மறுமை நாளின் நிலை _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 24-02-2014 அன்று இஷா தொழுகைக்கு பின் மறுமை நாளின் நிலை என்ற தலைப்பில் பயான் நடைப்பெற்றது இதில் சகோதரர் பிலால் அவர்கள் உரையாற்றினார்.