Friday 28 February 2014

"இறைவனை அறிவது எப்படி?" _காலேஜ்ரோடு கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு  கிளை   சார்பில்  25.02.2014   அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.... சகோதரி.சமீனா அவர்கள் "இறைவனை அறிவது எப்படி?" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .  சகோதரிகள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.