Friday 28 February 2014

குரானின் அற்புதம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 26-02-2014  சக்தி மஹால் அருகில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஆபிலா குரானின் அற்புதம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.