Saturday 1 March 2014

"கல்வி " _நல்லூர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை  சார்பில் 27.02.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..சகோ.சபியுல்லாஹ்  அவர்கள்  "கல்வி "  எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....