Monday 3 March 2014

பிறமத சகோதரர். க்கு திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா _மங்கலம் R.Pநகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.Pநகர் கிளை   சார்பில் 28.02.2014  அன்று   பிறமத சகோதரர்.  அவர்களின்  இஸ்லாம் குறித்த  சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தஃவா  செய்து  திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.