Monday 3 March 2014

பிறமத சகோதரர்களிடம் மூடநம்பிக்கைக்குஎதிராக தஃவா _M.S.நகர் கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை   சார்பில் 02.03.2014  அன்று   பிறமத சகோதரர்களின்  இஸ்லாம் குறித்த  சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி மூடநம்பிக்கைக்குஎதிராக  தஃவா  செய்யப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்