Monday 3 March 2014

பிறமத சகோதரர்.குமார்க்கு திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா_ மங்கலம் R.Pநகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.Pநகர் கிளை   சார்பில் 28.02.2014  அன்று   பிறமத சகோதரர்.குமார்   அவர்களின்  இஸ்லாம் குறித்த  சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தஃவா  செய்து  திருகுர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள்  வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.