Monday 3 March 2014

தாராபுரம் கிளை ஆம்புலன்ஸ் பணிகளுக்காக ரூ.450/= நிதிஉதவி _காங்கயம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காங்கயம்கிளை சார்பில் 28.02.2013 அன்று தாராபுரம்  கிளை ஆம்புலன்ஸ் பணிகளுக்காக ரூ.450/= நிதிஉதவி வழங்கப்பட்டது.