Monday 3 March 2014

"மார்க்க கல்வியில் பெண்கள் நிலை" _நல்லூர் கிளைபெண்கள் பயான்



 





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை யின் சார்பாக 02.03.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோ.மங்கலம் தவ்பீக்   அவர்கள் "மார்க்க கல்வியில் பெண்கள் நிலை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...