Monday 3 March 2014

"ஒற்றுமை" _ காங்கயம்கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்கிளை  சார்பில்  02.03.2014  அன்று சகோ. அப்துர்ரஹ்மான்   அவர்கள் "ஒற்றுமை" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.