Monday 3 March 2014

கமல்ராஜ்க்கு"மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் வழங்கி தஃவா _M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை   சார்பில் 02.03.2014  அன்று   பிறமத சகோதரர்.கமல்ராஜ்   அவர்களின்  இஸ்லாம் குறித்த  சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தஃவா  செய்து   "பைபிள் இறைவேதமா?" என்ற DVD யும், "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகமும் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.