Monday 3 March 2014

"ஏகத்துவம் " _காங்கயம்கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்கிளை  சார்பில்  02.03.2014  அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..  சகோ. அப்துர்ரஹ்மான்   அவர்கள்  "ஏகத்துவம் "  எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....