Monday 3 March 2014

"நாவடக்கம்" வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர்  கிளை யின் சார்பாக 02.03.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோ.பசீர்  அவர்கள் "நாவடக்கம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...