Monday 3 March 2014

"தொழுகையின் அவசியம்" _M.S.நகர் கிளை தர்பியா

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர்  கிளை சார்பில் 02.03.2014 அன்று தர்பியா ( எ ) நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

சகோதரர் முஹம்மதுசலீம்  அவர்கள் "தொழுகையின் அவசியம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி பயிற்சிகள் வழங்கினார்கள்...
ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்