Saturday 1 March 2014

"பார்வையற்றவர்கள் குருடர்களாக எழுப்பப்படுவர்களா? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 28.02.2014 அன்று சகோ.அஜ்மல் கான்    அவர்கள்   "பார்வையற்றவர்கள் குருடர்களாக எழுப்பப்படுவர்களா?390" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.