Wednesday 9 March 2016

கல்வி விழிப்புனர்வு முகாம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 06-03-16 அன்று  பத்தாம் வகுப்பு,பனிரெண்டாம் வகுப்பு மாணவிகளுக்கான கல்வி விழிப்புனர்வு முகாம் நடைபெற்றது, இதில் கலந்துகொன்ட மாணவிகளுக்கு மாதிரி வினாத்தாள் புத்தகம் டிஸ்னரி பொதுஅறிவு புத்தகங்கள் ஆகியவை வழங்கபட்டது....அல்ஹம்துலில்லாஹ்....