Wednesday 9 March 2016

அழைப்பு பணியின் அவசியம் - தர்பியா நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 06-03-2016 அன்று  தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில் சகோ.H.M.அஹமது கபீர் அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....