Wednesday 9 March 2016

பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 04-03-2016 அன்று  ரம்யாகார்டன் பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் நாவை பேனுவோம்  என்ற தலைப்பில் சகோதரி.ஆயிஷா அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.....