Monday 2 February 2015

வரதட்சணை _மடத்துக்குளம்கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பில் 30.01.2015  அன்று கணியூரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது 
சகோதரர். ராஜா அவர்கள்  வரதட்சணை  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...