Monday 2 February 2015

குடும்பத்தில் பெண்களின் பங்கு _S.V.காலனி கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக, 1.2.2015 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ.சபா அவர்கள் குடும்பத்தில் பெண்களின் பங்கு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..