Monday 2 February 2015

இணைவைப்புக்கு எதிராக தாவா _வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 01.02.2015 அன்று  இணைவைப்புக்கு எதிராக இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது . 
மேலும் தாவா செய்து இணைவைப்பு பொருள்களை அவர்களே அறுத்து கொடுத்தனர்