Monday 2 February 2015

கோல்டன் டவர் கிளையில் இஸ்லாத்தைஏற்றுக் கொண்ட நாகராஜ்


திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையில் 30.01.2015 அன்று பிறமத சகோதரர் நாகராஜ் அவர்கள் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துர் ரஹீம் என்று  மாற்றிக்கொண்டார். 
இஸ்லாத்தின் அடிப்படையான விஷயங்கள் குறித்து அவருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. 
மேலும், திருக்குர்ஆன் தமிழாக்கம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...