Monday 2 February 2015

இருபது வீடுகளில் தனித்தனியாக தனிநபர் தஃவா _கோல்டன் டவர் கிளை

 திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 31-01-2015 அன்று கிளை பெண்கள்குழு  இருபது வீடுகளில் இஸ்லாமிய அடிப்படைகள் பற்றி தனித்தனியாக தஃவா செய்தனர்