Monday 2 February 2015

கோம்பைத் தோட்டம் கிளையில் இஸ்லாத்தைஏற்றுக் கொண்ட முத்துலெச்சுமி


திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையில் 01.02.2015 அன்று பிறமத சகோதரி. முத்துலெச்சுமி அவர்கள் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை  பாத்திமா என்று  மாற்றிக்கொண்டார். இஸ்லாத்தின் அடிப்படையான விஷயங்கள் குறித்து அவருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. 
மேலும், 
திருக்குர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம்,  நபிவழிதொழுகைசட்டங்கள் , இஸ்லாமிய அடிப்படை கொள்கை மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...