Monday 2 February 2015

"அல் முல்க்" _Ms நகர் கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 02-02-15 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .சகோ.அன்சர்கான் அவர்கள் "அல் முல்க்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்