Monday 2 February 2015

" சூனியம் ஓர் பித்தலாட்டம் " _வடுகன்காளிபாளையம் கிளை குர் ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளைய ம் கிளையின் சார்பாக  01-02-2015 அன்று கிளை மர்கசில் காலை  10.00 மணியளவில் குர் ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில் சகோ சையது இப்ராஹீம் அவர்கள்  " சூனியம் ஓர் பித்தலாட்டம் "  என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்