Monday 2 February 2015

மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 31.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் உமர் அவர்கள் "368. மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை" தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..