Monday 2 February 2015

பிறமத சகோதரர்.ஜோதீஸ் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-02-15 அன்று புத்தக திருவிழாவிற்கு வந்த   பிறமத சகோதரர்.ஜோதீஸ்   அவர்களுக்கு  அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது