Monday 2 February 2015

கோம்பைத் தோட்டம் கிளையில் இஸ்லாத்தைஏற்றுக் கொண்ட ராஜேஸ் கண்ணன்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையில் 25.01.2015 அன்று பிறமத சகோதரர் ராஜேஸ் கண்ணன் அவர்கள் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை  ஜாஹிர் என்று  மாற்றிக்கொண்டார். இஸ்லாத்தின் அடிப்படையான விஷயங்கள் குறித்து அவருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. 
மேலும், 
மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் , அர்த்தமுள்ள கேள்விகள் அறிவிப்புர்வமான பதில்கள், நபிவழிதொழுகைசட்டங்கள் , மற்றும் துவாக்களின் தொகுப்பு ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...