Monday 2 February 2015

பொறுமையை கொண்டும் தொழுகையை கொண்டும் உதவி தேடுங்கள் _ தாராபுரம் நகர கிளை பெண்கள் பயான்



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளையின் சார்பாக,1/2/15 அன்று  ஞாயிறு அஸருக்கு பின்  மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளிவாசலில் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ.நூர்முகமது அவர்கள் பொறுமையை கொண்டும் தொழுகையை  கொண்டும் உதவி தேடுங்கள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..