Monday 2 February 2015

“ தொழுகாதருக்கு கிடைக்கும் தண்டனைகள் _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 02-02-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் “ தொழுகாதருக்கு கிடைக்கும் தண்டனைகள்  “ என்ற தலைப்பில் உரையாற்றினார் 
 இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர் . பொதுமக்கள்
கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்