Monday 2 February 2015

பிறமத சகோதரர்.வெள்ளைச்சாமி க்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-02-15 அன்று பிறமத சகோதரர். வெள்ளைச்சாமி  அவர்களுக்கு  அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது