Thursday 1 January 2015

"வானத்திலிருந்து உணவு கேட்ட ஈசாவின் சீடர்கள் " _Ms நகர்கிளை குர்ஆன்வகுப்பு

திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக 01-01-15அன்று குர்ஆன்வகுப்பு நடைபெற்றது. இதில்,சகோ .ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "வானத்திலிருந்து  உணவு கேட்ட ஈசாவின் சீடர்கள் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.
அல்ஹம்துலில்லாஹ்.