Thursday 1 January 2015

பிறமத முக்கிய பிரமுகர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _உடுமலை கிளை



தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை யின்சார்பாக 31/12/2014 அன்று  பிறமத முக்கிய பிரமுகர்களுக்கு  மாமனிதர் நபிகள் நாயகம் 3 , அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் 3 , முஸ்லிம் தீவிரவாதிகள்...? 3 ஆகிய  புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்