Thursday 1 January 2015

புத்தாண்டு ஒரு வழிகேடு _செரங்காடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 31/12/14 அன்று தெருமுனைப்பிரச்சாரம்
செய்யப்பட்டது.  இதில் சகோ உசேன்அவர்கள்  புத்தாண்டு ஒரு வழிகேடு என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்