Tuesday 3 February 2015

ஜூதிமலை மீது அமர்ந்த கப்பல் _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 01.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சையது அலி அவர்கள் "222. ஜூதிமலை மீது அமர்ந்த கப்பல்" தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.