Tuesday 3 February 2015

தொழுகையின் அவசியம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 01.02.2015 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது. சகோதரி. ஜெஹரா பேகம் அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்